காபா கல்லும் சிவலிங்கமும்
இஸ்லாம் என்றால் என்ன?.
சைவத்துக்கும், இஸ்லாமுக்கும் தொடர்பு உண்டா?.
மெக்காவுக்கும் சிவ லிங்கத்துக்கும் தொடர்பு உண்டா?
சாக்கிய பௌத்த யூதம் ஆப்கானிய பாரசீக யூத மன்னர்களால் உருவாக்கப்பட்டது. ஒரு இயற்கை வழிபாடுக்கு எதிரான இயக்கம் ஆகும். பௌத்தமும், சாக்கிய (Ashkenazi Khazar Judaism) யூதமும் மதங்கள் அல்ல.
இவைகள் இயக்கங்கங்களாக உருவாக்கப்பட்டது. துக்ளக் என்பது ஒரு பத்திரிக்கை அல்ல. அது ஒரு இயக்கம் என்று சொன்ன பாணிதான்.
அதற்கு முன் உலகில் உள்ள அனைத்து மதங்களும் இயற்கையையே வழிபட்டு வந்தனர். உதாரணத்திற்கு பாரத வர்ஷத்தில் சூரியனை சூரிய பகவானாகவும், ஜப்பானில் சூரிய பெண் தெயவமாகவும், எகிப்தில் ரா எனும் சூரிய வழிபாடாகவும், கிரேக்க ரோமானியர்கள் ஹீயோஸ் எனும் சூரிய வழிபாடாகவும், அமெரிக்க செவ்விந்தியர்கள் உள்பட உலகில் அனைத்து பழங்குடியினருமே ஒளியை தரும் சூரியனையே வழிபட்டு வந்தனர்.
வழிபாடு என்றால் வணங்குவது மட்டும் அல்ல. சூரியனின் இயல்புகளைத் தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல நம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுதல். இதற்கு சாட்சி உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாட்காட்டிகளிலும் வாரத்தின் துவக்க நாள் சூரிய வழிபாடுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமை எனும் சன் டே Sun Day தான்.
இவ்வாறு இருந்த மக்கள் சூரியனை விட உச்சபட்ச சக்தி வாய்ந்த கடவுளையும் அறிந்து இருந்தனர்.
அதுதான் இரவிலும் வேலை செய்யும் கால காலன். அதாவது நேரத்துக்கெல்லாம் நேரமானவன் என்ற சிவ வழிபாடு.
இந்த கடவுளுக்கு மட்டுமே மரணம் இல்லை என்றும் உணர்ந்தனர். இதுதான் சகல ஜீவ ராசிகளுக்கும்,கடவுள்களுக்கும் கூட அடிப்படை என்று நம் முன்னோர்கள் உணர்ந்தனர்.
Lord of the Animals
https://en.m.wikipedia.org/wiki/Master_of_Animals
அனைத்து ஜீவராசிகளையும், பிற தேவர்களையும் (மிலக்குமார்) கூட இந்த சக்தியே கட்டுப்படுத்துகிறது. இந்த சக்தியையே உலகின் மிக தொன்மையான நமது சிந்து-சரஸ்வதி சமவெளி நகரீகத்தில் பசுபதி என்று அழைத்தனர். இவரையே மேற்கண்ட லார்ட் ஆப் த அனிமல்ஸ் என்ற பொருளில் வெவ்வேறு நாகரீகங்களில் அந்தந்த பகுதிகளின் மிருகங்களை சுற்றி வரைந்து வழிபட்டு வந்தனர்.
https://en.m.wikipedia.org/wiki/Gebel_el-Arak_Knife
அரபிய தீபகற்பத்தில் லார்ட் ஆப் அனிமல் தெய்வத்தை அல் என்றும் [அல் என்றால் அது என்று பொருள்] , இன்றைய பாலஸ்தீன பகுதியில் எல் என்றும் வணங்கி வந்தனர். எல் என்றாலும் அது என்றே பொருள்.
https://en.m.wikipedia.org/wiki/El_(deity)
இந்த அல் எனும் பசுபதியை சிலர் மனித உருவம் கொடுத்து வழிபட்டனர்.இன்னும் ஆழமாக சிலர் அந்த கால காலன் எனும் கடவுள் நம் உடலில் குடி இருக்கும் பீனியல் கிளாண்ட் Pineal Gland எனும் ராஜ சுரப்பியான சகஸராரச் சக்கரத்தின் இருப்பிடத்தின் Circadian rhytham என்ற வடிவில் வழிபட்டு வந்தனர்.
இந்த பினியல் கிளாண்டானது நம் கண்களால் காண இயலாததால் அதன் எதிர் உறுப்பான அதே போன்ற அமைப்பு உடைய ஆண் உறுப்பை அடையாளமாக பயன் படுத்தினர். இதற்கு ஒற்றைக் கருங்கல்லை நட்டு வழி பட்டனர்.
https://konguparayan.blogspot.com/2019/10/pineal-gland.html?m=1
ஆனால் இவ்வளவு ஆழமான இந்த தொன்மையான இந்த கருத்தை மறைக்க சாக்கிய பௌத்த யூதம் தனி மனித வழிபாடு முறைகளை துவக்கி அறிமுகப்படுத்தியது.
குஜராத்தில் இருக்கும் முஸ்லீம்கள் ஹஜ் யாத்திரைக்கு செல்லும் முன் சோமநாதர் கோவிலுக்கு சென்று வழிபடும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
இது முகம்மது நபிக்கு முன்பே இருந்த அரேபிய வியாபாரிகள் காலத்தின் பழக்கவழக்கமாக இருந்து வந்துள்ளதை சரித்திரக் குறிப்புகளை கண்டு நீங்கள் அறிந்து கொள்ளலாம். அன்றைய அரேபியர்கள் கிபி 56 ஆண்டு காலத்தில் காபாவில் உள்ள கல்லும், சோமநாத லிங்கமும் ஒரே விண் கல்லின் இரு பகுதிகள் என்றனர் அன்றைய அரேபியர்கள்.
பாரதத்தில் சாக்கிய பௌத்தர்களை துரத்தி விட்டு சோம்நாத்தில் "அல் மனாத்" என்ற பெயரிலும், அரேபிய தீபகற்பத்தில் சாக்கிய யூதர்களை துரத்தி விட்டு "அல் அஸ்வத்" என்று அதே கல்லின் மற்றொரு பகுதியையும் பிரதிஷ்டை செய்தார் நம் விக்கிரமாதித்த மகாராஜா என்று தாங்கள் வழிபடும் காரணத்தை அன்று அவர்கள் குறிப்பிட்டும் உள்ளனர்.
காலம் மாற மாற சாக்கிய பௌத்த யூதர்கள் முகம்மது நபிக்குப் பின்னால் வந்த கலிஃபாக்கள் சாக்கிய நாத்தீக சாம்ராஜ்யமான சசானிய கொடுங்கோல் ஆட்சிகளை அழித்து விடுவார்கள் என்று பயந்து கலிஃபா அலியை கொலை செய்தனர்.
அதன் பின் இன்றைய ஆர்எஸ்எஸ் எனும் பௌத்த சூனியவாதத்தை வைத்து பசுபதியின் இந்து மதத்தை கைப்பற்றி பௌத்தமாக மாற்ற சதிகள் நடப்பது போல, அன்றைய இஸ்லாமை கைப்பற்றி தங்களது வியாபார உலகம் முழுவதும் கொள்ளை அடிக்கும் ஆயுதமாக இஸ்லாமை பயன் படுத்த தொடங்கினர் சாக்கிய பௌத்த யூதர்கள். வேதாந்தம் எனும் பெயரை வைத்து யூத ஸ்டெர்லைட் கொள்ளை அடிப்பது போல.
அன்று இஸ்லாமின் கலீஃபாக்காகளை பொம்மைகளை பயன் படுத்தி கஜினி முகம்மது என்ற அடிமை துருக்கியனை ஏவி விட்டு முதல் வேலையாக அல் மனாத் லிங்கத்தை உடைத்து எறிந்தனர்.
இன்று அதே யூத கும்பல் வகாபி சௌதி யூத வம்சமான அரசர்களை வைத்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை உருவாக்கி கல்லின் மற்றொரு பாகமான அல் அஸ்வத்தை மெக்காவில் வைத்து உடைப்போம் என்று கூறி வருகின்றனர். இதன் பின்தான் சாக்கிய கும்பலின் மனசாட்சியற்ற சதித் திட்டங்கள் உலக முஸ்லீம்களுக்கு புரிய வந்தது.
https://m.facebook.com/story.php?story_fbid=507146346110662&id=100004459025108
குஜராத் சோம்நாத் ஆலய நிர்வாக டிரஸ்டின் தலைவர் சமண பாரசீக சாக்கியரான ஷா என்பதை நீங்கள் அறிந்தாலே காலச்சக்கர தந்திரத்தை ஓரளவு அறிந்து கொள்ளலாம்.
"பசுபதி" வழிபாடு பாரதத்திற்கு,
"அல் அஹ்" (அல்லா) வழிபாடு அரேபியத்திற்கு.
இரண்டுமே பினியல் சுரப்பி என்ற சகஸ்ரார சக்கர வழிபாடாகும்.
https://m.facebook.com/story.php?story_fbid=1123618337796790&id=100004459025108
https://m.facebook.com/photo.php?fbid=478466732311957&id=100004459025108&set=a.114143448744289
முகம்மது என்பவர் சாக்கிய பௌத்த யூதர்களிடம் இருந்து நாத்திக மயமான அரேபிய மக்களை அல்லாவை நோக்கி திருப்பினார். அதே கால கட்டத்தில்தான் பாரதத்தில் சாக்கிய பௌத்த நாத்தீகர்களிடம் இருந்து நாயன்மார்கள்,ஆழ்வார்கள், விக்கிரமாதித்த சாகாதி (துல் கர்னைன்) போன்றோர் நம்மை மீட்டு பசுபதியாகிய சிவ பெருமானையும்,பசுவானான பெருமாளையும் நோக்கி திருப்பினர்.
முகம்மது நபியின் இஸ்லாமும்,
உண்மை சித்தாந்த, வேதாந்தமும் படித்தவர்களுக்கு இது விளங்கும்.
பிற்காலத்தில் யூத அடிமை போலி கலீஃபாக்களை வைத்து ஃபிரீமேசன் பாபரை அடி ஆளாக பயன் படுத்தி அயோத்தி,மதுரா,காசி ஆகிய கோவில்களையும் இடிக்க வைத்து,உடலை புதைக்க வைத்து நாத்திய சாக்கிய பௌத்த யூதர்கள் நமக்குள் பகையை தூண்டி விட்டனர்.
அன்று சூழ்ச்சி செய்த அந்த சாக்கிய பௌத்த கயவர்களின் கையில்தான் இன்று நம் நாட்டின் ஆட்சி,எதிர் கட்சி,உதிரி கட்சி போன்ற அனைத்து காலச்சக்கர பிடிகளும் உள்ளது.
சவுதியில் சவுத் யூதர் கையில் அரேபியா உள்ளது.
சமீபத்தில் சவுதியில் இருந்து வந்த இளவரசர் இந்தியா வந்து ரூ7,50,000 கோடி முதலீடு என்ற பெயரில் காவிரி படுகை அழிப்பு ஹைட்ரோகார்பன் உள்பட அனைத்தையும் உறிஞ்ச யூதர்களுக்கு எடுபிடியாக வந்து உள்ளான்.
பாக்கிஸ்தானில் 60 பில்லியன் டாலர் முதலீடு அங்குள்ள பலுசிஸ்தான் எண்ணை வளங்களை கொள்ளை அடிக்க ஒப்பந்தம். இதை திசை திருப்புவதற்காகவே இந்திய பாக்கிஸ்தான் கோல்டு வார் தோற்றம் உருவாக்கும் முயற்சி.
இதற்காகதான் ஆர்எஸ்எஸ் நம் இந்திய ஜனாதிபதியை வஹாபி யூத அடிமையான சவுதி இளவரசரை வரவேற்க விமான நிலையத்திற்கே அனுப்பி வைத்து இந்திய மரபை மீறியது.
திராவிட சாக்கிய பௌத்த ஆங்கிலேய யூத சதியில் வீழ்ந்தது போதும்.
எழ வழியை தேடுவோம்
நாம் கற்கும் சாக்கிய பௌத்த மெக்காலே சரித்திரம்தான் நமக்கு உண்மையை மறைத்து வன்முறையை போதித்தது.
Comments
Post a Comment